திருப்பாவையில் ஐதிஹ்யங்கள் :
1. தியானமும் அர்சனம்போல் நாமசங் கீர்தனம்
வாயும் கலியில் உலகத்து-- ஆய
அனைவர்க்கும் ஆற்ற அமைந்ததாம் மாதம்
பனிபடு மார்கழி இஃது.
17. அன்னை அவள்தன் அருளுக்கு நம்அரங்கன்
தான்பிறந்து பின்அவை மெய்பித்து-- வான்ஏற்ற
தான்தன் தகவாம் திருதந்து ஆசரியன்
மேன்மாலின் தாள்சேர்க்க, பெற்று.
உதார: = கொடுப்பவன்
தாதா = ஸ்வதஹ கொடுப்பவன்
உ+ தாதா = பிராட்டியைக் கொண்டு கொடுப்பவன்
உத்தாதா = உத்தமரான எம்பெருமானாரைக் கெண்டு கெடுப்பவன்
உத்தரோத்தரம் பலீயம்.
தானாய்க் கொடுப்பது ஸ்ருஷ்டியும் சாஸ்திர பிரதத்வமும்;
பிராட்டியைக் கொண்டு கொடுப்பது ஆபிமுக்கியமும், அனந்யகதித்வமும், பாகவத சமபந்தமும்;
ஆசாரியனைக் கொண்டு கொடுப்பது அதிகாரி பூர்த்தியும், பகவத் சமாஸ்ரயணமும்
என்னலாம்.
21. சிங்கக் குருகு முலையூட்டு வேளையிலும்
அங்குவந்த யானைத் தடல்கொள்பெண்-- சிங்கம்போல்
திங்களும் ஆதித் யனும்இரு கண்களாய்
நம்கூற்றும் நல்குலாவும் மால்.
23.. கதே ஜலே சேது பந்தனம்:
1. தியானமும் அர்சனம்போல் நாமசங் கீர்தனம்
வாயும் கலியில் உலகத்து-- ஆய
அனைவர்க்கும் ஆற்ற அமைந்ததாம் மாதம்
பனிபடு மார்கழி இஃது.
17. அன்னை அவள்தன் அருளுக்கு நம்அரங்கன்
தன்னைக் குழைத்து தன்தகவும்-- இன்னமும்
என்னென்ன செய்தும் நிகரொப்பான், பின்அவள்
தன்மார்பில் சேரரெட் டித்து.
என்னென்ன செய்தும் நிகரொப்பான், பின்அவள்
தன்மார்பில் சேரரெட் டித்து.
மையோ மரகதமோ என்மாலோன் மேனிதன்
மையேறிய கண்ணாள் இமையோடிய -- மையாமால்
பொய்யோ அதுஅளித்தான் பேரெழில் போல்ஒன்று?
செய்யாள் தனக்குமிது ஒப்பு.
மையேறிய கண்ணாள் இமையோடிய -- மையாமால்
பொய்யோ அதுஅளித்தான் பேரெழில் போல்ஒன்று?
செய்யாள் தனக்குமிது ஒப்பு.
செய்யாள் அவள்திரு மேனிதன் செவ்விமால்
மையோ டியகண் களில்பாவ -- செய்யகண்ணர்
என்னவரும் ஆக, கருணையும் கண்டிப்பும்
ஒன்று பிறிததா நேர்ந்து.
மையோ டியகண் களில்பாவ -- செய்யகண்ணர்
என்னவரும் ஆக, கருணையும் கண்டிப்பும்
ஒன்று பிறிததா நேர்ந்து.
18. மையோ மரகதமோ என்மாலோன் மேனிதன்
மையேறிய கண்ணாள் இமையோடிய -- மையாமால்
பொய்யோ அதுஅளித்தான் பேரெழில் போல்நன்று
செய்யாள் தனக்குமிது ஒப்பு.
மையேறிய கண்ணாள் இமையோடிய -- மையாமால்
பொய்யோ அதுஅளித்தான் பேரெழில் போல்நன்று
செய்யாள் தனக்குமிது ஒப்பு.
செய்யாள் அவள்திரு மேனிதன் செவ்விமால்
மையோ டியகண் களில்மேவ -- செய்யகண்ணர்
என்னவரும் ஆக, கருணையும் கண்டிப்பும்
ஒன்று பிறிததா நேர்ந்து.
மையோ டியகண் களில்மேவ -- செய்யகண்ணர்
என்னவரும் ஆக, கருணையும் கண்டிப்பும்
ஒன்று பிறிததா நேர்ந்து.
திருமார்பில் ஒண்டொடி யாள்ஒருத்தி திண்சேர்
திருவடியில் என்று ஒருத்தி -- அருகினில்
இன்னும் இருவரை சேர்த்தியெமை யாட்செய்மால்
என்னேயுன் மாய வலை!
திருவடியில் என்று ஒருத்தி -- அருகினில்
இன்னும் இருவரை சேர்த்தியெமை யாட்செய்மால்
என்னேயுன் மாய வலை!
இடமில்லா வெஞ்ச மரிடத்து மூத்தோர்
அடல்படித்த ஆசான் எனஇவர் -- பாடே
எதிரிடவோ? என்ற விசயன் கலக்கம்
அதுதரமோ ஆழ்வார்சங் கை ?
அடல்படித்த ஆசான் எனஇவர் -- பாடே
எதிரிடவோ? என்ற விசயன் கலக்கம்
அதுதரமோ ஆழ்வார்சங் கை ?
கையது ஆழிவெண் சங்கு திருவளர்
தையல் உடனாய் கருடன்மேல் -- வையத்
துளார்க்கண் பட வந்த வரத்துக் கிரங்கி
வளமெழ வாழ்த்தும் அவர்.
தையல் உடனாய் கருடன்மேல் -- வையத்
துளார்க்கண் பட வந்த வரத்துக் கிரங்கி
வளமெழ வாழ்த்தும் அவர்.
அடிகள் அடியே பணிவார் முடிய
அடைவ தவன்தாளே! மாலடியார் -- கூடப்
பெறுவார்க் கவன்நாடு! தன்ஆ ரியன்தாள்
உறுவர்க் கவர்தாளே வீடு!
அடைவ தவன்தாளே! மாலடியார் -- கூடப்
பெறுவார்க் கவன்நாடு! தன்ஆ ரியன்தாள்
உறுவர்க் கவர்தாளே வீடு!
ஆசாரிய சம்பந்தம் ஒழிந்த பகவத் சம்பந்தம் தியாஜயம் -
காரணம் புடம் போடாத பொன் நகைக்குதவாது.
ஒருவருக்கும் நீவிரோதி இல்லை அரங்கன்
திருவடி போய்த்தொழ ஈங்கு-- ஒருபாடும்
இல்லை தடைஎன்ன; ஆழ்வான்தாம் சீயர்க்காள்
அல்லதேல்ஆம் என்றவதை நீத்து.
திருவடி போய்த்தொழ ஈங்கு-- ஒருபாடும்
இல்லை தடைஎன்ன; ஆழ்வான்தாம் சீயர்க்காள்
அல்லதேல்ஆம் என்றவதை நீத்து.
20. ஊன்கொடுத்து இங்குலவு வேத நெறிகொடுத்து
தான்தன் தகவாம் திருதந்து ஆசரியன்
மேன்மாலின் தாள்சேர்க்க, பெற்று.
உதார: = கொடுப்பவன்
தாதா = ஸ்வதஹ கொடுப்பவன்
உ+ தாதா = பிராட்டியைக் கொண்டு கொடுப்பவன்
உத்தாதா = உத்தமரான எம்பெருமானாரைக் கெண்டு கெடுப்பவன்
உத்தரோத்தரம் பலீயம்.
தானாய்க் கொடுப்பது ஸ்ருஷ்டியும் சாஸ்திர பிரதத்வமும்;
பிராட்டியைக் கொண்டு கொடுப்பது ஆபிமுக்கியமும், அனந்யகதித்வமும், பாகவத சமபந்தமும்;
ஆசாரியனைக் கொண்டு கொடுப்பது அதிகாரி பூர்த்தியும், பகவத் சமாஸ்ரயணமும்
என்னலாம்.
21. சிங்கக் குருகு முலையூட்டு வேளையிலும்
அங்குவந்த யானைத் தடல்கொள்பெண்-- சிங்கம்போல்
திங்களும் ஆதித் யனும்இரு கண்களாய்
நம்கூற்றும் நல்குலாவும் மால்.
23.. கதே ஜலே சேது பந்தனம்:
எம்பார் திருமலை ஆழ்வார் விதுராழ்வார்
நம்கண்ணன் என்றிவர்பால் ஆதரம்தான்-- தம்கையால்
தாம்சமைத்த சையா சனமேனும் சோதிப்பர்
மேன்அமர்ந்து என்னோ பரிவு?
நம்கண்ணன் என்றிவர்பால் ஆதரம்தான்-- தம்கையால்
தாம்சமைத்த சையா சனமேனும் சோதிப்பர்
மேன்அமர்ந்து என்னோ பரிவு?
24. பெறாவிட்டாலும் சுரக்காதொழிவதே?
பெற்றதாய் மற்றவளாய் தான்தேடி யுற்றதாய்
நற்றவத் தாள்அசோதை நீடபால் -- பெற்றானே!
மூக்குரிஞ்சி அத்தன் முலையுண்ணக் கற்றானாய்
ஏக்கம் ஏதுவால் பிறர்க்கு?
நற்றவத் தாள்அசோதை நீடபால் -- பெற்றானே!
மூக்குரிஞ்சி அத்தன் முலையுண்ணக் கற்றானாய்
ஏக்கம் ஏதுவால் பிறர்க்கு?
26. உண்ணப் புக்கு வாயை மறப்பரோ?
முடைநெய் முழங்கை வழிவார வேண்டடிசில்
கூடி கிடைத்திட்டும் கண்ண-- னுடைச்செய்ய
காந்தள் முகத்தொளி கண்ணின் அகல்வதேல்
சேந்துவர் கையினது வாய்க்கு?
கூடி கிடைத்திட்டும் கண்ண-- னுடைச்செய்ய
காந்தள் முகத்தொளி கண்ணின் அகல்வதேல்
சேந்துவர் கையினது வாய்க்கு?
27. நாம் நாலடி நடக்க , தான் ஆராதனைக்கு
அரியன் எனகாட்டுவதே, என கேதித்தல்:
கைமுதல் ஒன்றின்றி கால்கட்ட வந்தமை
வைகுந்தம் விட்டுஆய்ப் பாடியுள் -- மையார்
கருங்கண்ணி மாதர் பொருட்டாமால் வந்த
கருத்தும் எளிவரவும் போழ்த்து.
வைகுந்தம் விட்டுஆய்ப் பாடியுள் -- மையார்
கருங்கண்ணி மாதர் பொருட்டாமால் வந்த
கருத்தும் எளிவரவும் போழ்த்து.
28. மெத்தப்படித்த மாலே கோவிந்தா! !
பறைஎன்று வாய்வார்த்தை சொன்னபடி கொள்ளுதியோ?
மறைநான்கின் சாறு பிழிந்து-- நெறியெல்லாம்
பாரில் எடுத்துரைத்த ஞான நிறைமூர்தி (முட்டாளே? )
தேரிலையோ எங்கள் குறிப்பு?
மறைநான்கின் சாறு பிழிந்து-- நெறியெல்லாம்
பாரில் எடுத்துரைத்த ஞான நிறைமூர்தி (முட்டாளே? )
தேரிலையோ எங்கள் குறிப்பு?
29. கர்ம-ஞான சமுச்சயான் மோக்ஷ :
தான்யார்? தனியன்தான் வந்த வரத்தென்ன?
வான்ஏர் வழிவகை என்னிவைக்காம்-- ஞானம்
பிறந்ந விடியல் பொழுதற்றே அம்மால்
திறத்தடிமை கோலுமாறு பெற்று.
வான்ஏர் வழிவகை என்னிவைக்காம்-- ஞானம்
பிறந்ந விடியல் பொழுதற்றே அம்மால்
திறத்தடிமை கோலுமாறு பெற்று.
30. எங்கும் திருவருள் பெற்று.
காம்பு சுரக்கதோல் கன்று விடுவார்போல்
தீம்பால் சுவைதிருப் பாவைதனை -- சோம்பலின்றி
ஓம்பஆண்டாள் போல்நமக்கும் ஆமேமால் கூடியமர்
சேமநல் வீடுசெய் வாழ்வு.
தீம்பால் சுவைதிருப் பாவைதனை -- சோம்பலின்றி
ஓம்பஆண்டாள் போல்நமக்கும் ஆமேமால் கூடியமர்
சேமநல் வீடுசெய் வாழ்வு.
பாவையர் நோன்பை அநுகரித்து நல்திருப்
பாவை பதிகம் பணித்தநம் -- கோதையின்
கூற்று அடியார் அவர்கொண்டு மாலிறைஞ்சி
போற்று பறையதை பெற்று.
பாவை பதிகம் பணித்தநம் -- கோதையின்
கூற்று அடியார் அவர்கொண்டு மாலிறைஞ்சி
போற்று பறையதை பெற்று.
ஐந்திநோடு பத்துமொரு மூன்றும் பதியொன்றும்
தந்தநம் கோதை திருப்பாவை-- அந்தமோடு
ஒன்றுமாய முப்பதும் எப்போதும் செப்பவே
ஒன்றுமவள் பேறு நமக்கு.
கோதை தமிழ் வேதமனைத்துக்கும் வித்து :
சேநயாகம் தொட்டுபூம வித்தையுள் மூட்டுமெய்
ஞான சுரபிநாலு வேதசார -- மாம்மூன்
எழுத்தவை கோவிந் தனைகூட்டும் (அ) கோதை (உ)
விழுப்பொருள் காட்டும் நமக்கு (ம).
தந்தநம் கோதை திருப்பாவை-- அந்தமோடு
ஒன்றுமாய முப்பதும் எப்போதும் செப்பவே
ஒன்றுமவள் பேறு நமக்கு.
கோதை தமிழ் வேதமனைத்துக்கும் வித்து :
சேநயாகம் தொட்டுபூம வித்தையுள் மூட்டுமெய்
ஞான சுரபிநாலு வேதசார -- மாம்மூன்
எழுத்தவை கோவிந் தனைகூட்டும் (அ) கோதை (உ)
விழுப்பொருள் காட்டும் நமக்கு (ம).